என்னை மறந்துவிடு
என்றவளெ ! என் அன்பே..!
நானும் மறந்துவிட்டேன்.
என்னுள் மல்லிகையாய்
மணம் வீசும்
உன் நினைவுகளை அல்ல…..!!!
நீ சொன்ன
அந்த வார்த்தைகளைத்தான்…..!?!?!?!
என்னை மறந்துவிடு
என்றவளெ ! என் அன்பே..!
நானும் மறந்துவிட்டேன்.
என்னுள் மல்லிகையாய்
மணம் வீசும்
உன் நினைவுகளை அல்ல…..!!!
நீ சொன்ன
அந்த வார்த்தைகளைத்தான்…..!?!?!?!