அந்திகாலை கனவினிலெ
உன்னை கண்டதனால்…..!!
சிக்கிரமாய் துயில்லெழுந்து
அவசரமாய் குளித்துமுடித்து
அழகழகாய் ஆடையுடித்தி
உன்னைக் காண,
வீதிக்கு வந்தபின்னை …..!!
மெய் உணர்ந்தென்….!?!?!?
நான் இருப்பது அயல்நாடென்று..!!
அந்திகாலை கனவினிலெ
உன்னை கண்டதனால்…..!!
சிக்கிரமாய் துயில்லெழுந்து
அவசரமாய் குளித்துமுடித்து
அழகழகாய் ஆடையுடித்தி
உன்னைக் காண,
வீதிக்கு வந்தபின்னை …..!!
மெய் உணர்ந்தென்….!?!?!?
நான் இருப்பது அயல்நாடென்று..!!