பிறர் கண்பட்டு நான்
இளைத்து விட்டேனாம்
என் அம்மா எனக்கு
திருஷ்டி சுற்றுகிறார்கள்….!!!
என்ன வேடிக்கை..!!!
அன்பே…!! உன் கண்கள்
படவில்லை என்றுதான்
நான் இளைத்துவிட்டேன்…..!!!!
பிறர் கண்பட்டு நான்
இளைத்து விட்டேனாம்
என் அம்மா எனக்கு
திருஷ்டி சுற்றுகிறார்கள்….!!!
என்ன வேடிக்கை..!!!
அன்பே…!! உன் கண்கள்
படவில்லை என்றுதான்
நான் இளைத்துவிட்டேன்…..!!!!