கவிதை கேட்டது

செவ்வாய்க் கிழமை டிசம்பர் 18, 2007

நான்

எழுதிய கவிதை

என்னை பார்த்து

கேட்கிறது

எப்போது

அவள் என்னை

படிப்பாள் என்று?

என்னவளே பதில் சொல்….??!?!?