காதல் வேதம்

வியாழன் மார்ச் 13, 2008

அவனுக்கு

இவளென்றும்,

அவளுக்கு

இவனென்றும் – இருந்தால்

எங்கு பிறந்தாலும்,

எங்கு வளர்ந்தாலும்,

சேர வெண்டிய

காலத்தில்

செர்தே

விடுவார்கள்.