சனிக்கிழமை பெப்ரவரி 23, 2008
சோகம் கொண்ட
இரு விழிகள்
மோதிக் கொள்ளுமா?
தாகம் கொண்ட
இரு விழிகள்
தாக்கிக் கொள்ளுமா?
Leave a Comment » |
கவிதை, படித்ததில் பிடித்தவ | குறிச்சொற்கள்: ஊடல், காதல் |
நிரந்தர பந்தம்
சத்தியராஜ் சீனிவாசன் பதிப்பித்தது.
வெள்ளிக்கிழமை பெப்ரவரி 22, 2008
இவள்
சின்ன பூ
சிவந்த பூ
செற்றில் முளைத்த
செந்தாமரை பூ..
Leave a Comment » |
கவிதை | குறிச்சொற்கள்: காதலி, தோழி, மனைவி |
நிரந்தர பந்தம்
சத்தியராஜ் சீனிவாசன் பதிப்பித்தது.
செவ்வாய்க் கிழமை பெப்ரவரி 19, 2008
உடல் பார்த்து
வந்த காதல்
ஒரு நாளில் சாகும்,
உண்ர்சி
கொண்ட காதல்
ஒரு மாதத்தில் சாகும்,
உணர்வோடூம்
ஊள்ளத்தோடும்
கலந்த காதலெ
உலகத்தை வெல்லும்..!!
Leave a Comment » |
கவிதை, படித்ததில் பிடித்தவ | குறிச்சொற்கள்: கவிதை, காதல் |
நிரந்தர பந்தம்
சத்தியராஜ் சீனிவாசன் பதிப்பித்தது.
வெள்ளிக்கிழமை டிசம்பர் 21, 2007
விதைகளில்
கலப்பினம்
வீரியம்
வாய்ந்தது
வாஙகத் தயார்..!
கால்நடை
கலப்பினம்
ஆற்றல்
வாய்ந்தது
ஏற்க்கத் தயார்….!!
மனித சாதிகளில்
கலபினம்
அரிவாள் தயார்..?!?!?
2 மறுமொழிகள் |
எப்போதோ படித்தவை, கவிதை, படித்ததில் பிடித்தவ | குறிச்சொற்கள்: கவிதை, முறன்பாடு |
நிரந்தர பந்தம்
சத்தியராஜ் சீனிவாசன் பதிப்பித்தது.
செவ்வாய்க் கிழமை டிசம்பர் 18, 2007
நான்
எழுதிய கவிதை
என்னை பார்த்து
கேட்கிறது
எப்போது
அவள் என்னை
படிப்பாள் என்று?
என்னவளே பதில் சொல்….??!?!?
1 மறுமொழி |
கவிதை | குறிச்சொற்கள்: கவிதை, காதல் |
நிரந்தர பந்தம்
சத்தியராஜ் சீனிவாசன் பதிப்பித்தது.